மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.16

தந்தைக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்?


தந்தைக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்?

1
தந்தைக்கும் கடவுளுக்கும் சிறு வித்தியாசம் தான்...!
ஒருத்தர் இருக்கும்வரை கண்ணுக்குத் தெரியமாட்டார்...!
இன்னொருத்தர் எப்பவுமே தெரியமாட்டார்...!
=====================================================
2

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்

⭕️ பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்

⭕️ மிளகு -  உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

⭕️ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⭕️ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

⭕️ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

⭕️ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⭕️ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⭕️ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

 ⭕️ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு.

படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. அறிய தகவல்கள் ஐயா. எனக்கு காபி அதிகம்

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Very Informative...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. இயற்கை வைத்தியம் என்று பலரும் பல வகையில் கூறிக்கொண்டு இருக்கும் போது, அதிகமானால் என்ற தலைப்பில் கூறியுள்ளவை நல்ல எச்சரிக்கை.

    ReplyDelete
  4. குருவே துணை!
    அருமையான செய்திகள்! நன்றாக உள்வாங்கினேன், ஐயா!

    ReplyDelete
  5. ////Blogger Hema Thiru said...
    அறிய தகவல்கள் ஐயா. எனக்கு காபி அதிகம்/////

    குறைத்துக்கொள்ளுங்கள். சரியாகிவிடும்!

    ReplyDelete
  6. ////Blogger siva kumar said...
    nice line sar/////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  7. ////Blogger Subathra Suba said...
    Good information sir.thanks for sharing////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very Informative...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. ///Blogger kmr.krishnan said...
    இயற்கை வைத்தியம் என்று பலரும் பல வகையில் கூறிக்கொண்டு இருக்கும் போது, அதிகமானால் என்ற தலைப்பில் கூறியுள்ளவை நல்ல எச்சரிக்கை.//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா./////

    வணக்கம் நண்பரே!

    ReplyDelete
  11. ///Blogger வரதராஜன் said...
    குருவே துணை!
    அருமையான செய்திகள்! நன்றாக உள்வாங்கினேன், ஐயா!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா,
    நான் ஜாதகம் கற்றுக் கொள்ள வந்தேன். ஆனால் எனது தமிழ் அறிவை வளர்த்துக் கொள்கிறேன். உங்களின் தமிழ் சேவைக்கு அன்று இருந்த‌ பாண்டிய நாட்டு மதுரை மன்னரே பாராட்டுவார்!!
    அதிகமானால் என்ன பிரச்சனை மிக நன்று!
    நன்றி!
    பன்னீர் செல்வம்.இரா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com