மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.4.13

பூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்?


பூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

பக்தி மலர்

   "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - நம்ம
         குமரன் பேரைச் சொல்லி கொட்டுங்கடி
    தட்டுங்கடி தாளம் தட்டுங்கடி - கந்த

        வேலன் செவிகளை எட்டும்படி!"

என்ற் பல்லவியுடன் திருமதி சசிரேகா அவர்கள் அசத்தலாகப் பாடிய கும்மி பாட்டு ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Kottungadi kummi kottungadi
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
http://youtu.be/EENLH6swq0M




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21 comments:

  1. தேவ கானமும் காட்சிகளும் நன்று
    தேடுவோர் மனசாட்சியில் நின்று
    தேனானவாழ்வளிக்கும் கந்தனருள் என்று
    தேரிழுக்கப்போவோம் பழனிக்கு இன்று!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. மனிதம் வாழ வகை செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. பணிச்சுமை காரணமாக வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்பறையை நடத்தும் சூழ்நிலை.
    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பறைக்கு விடுமுறை. பொறுத்தருள்க!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  4. அருமையான கும்மி பாடல்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  5. வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தேனொழுகும் கானம் தந்தமைக்கு நன்றி.மகிழ்ந்தோம்.
    சனி கிழமை டாஸ்மாக் பதிவு நிறுத்தம் நன்றே.தங்களின் அறிவிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  6. வேலன் கை வேல் பட்டால்
    புவி வெப்பொழியும்

    ReplyDelete
  7. காவடிகள் வித்தியாசமாக உள்ளன. பாதையில் படுத்துள்ளவர்களைத் தாண்டிச் செல்வது போலத் தோன்றுகிறது.பாத யாத்திரையாக வருவது போல உள்ளது. பழனிதானே? அல்லது வேறு ஏதாவது ஸ்தலமோ?

    பாடல் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  8. பூமி குளிர்ந்திட என்ன செய்யவேண்டும் எனும் கேள்வியை எழுப்பிவிட்டு விடை மட்டும் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்து தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் மேகராகக்குறிஞ்சி பண்ணில் ஏழு வெவ்வேறு தலங்களில் பாடியுள்ள பாடல்களை இறைவன் சந்நிதியில் அவன் பாதங்களை மனதில் கொண்டு பாடிவந்தால் நிச்சயம் மழை பொழியும், மண் செழிக்கும். இந்த ஏழு பாடல்களையும் தொகுத்து ஒரு சிறு புத்தக வடிவில் என் நண்பர் தஞ்சை த.கோ.குருநாதன் இலவச வெளியீடாக வெளியிட்டுள்ளார். சிவாலயங்களில் இந்தப் பாடல்களை பாட பலர் வாங்கிச் சென்றுள்ளனர்.

    ReplyDelete
  9. குருவிற்கு வணக்கம்
    முருகன் பாடல் இனிமை ,
    இப்பாடலோடு சேர்ந்த பண்ணும்
    கேட்போர்மனங்களையும் சதிராட செய்கிறது,காவடி சுமப்பவர் ஆடிவரும் மயில் போல அவன் அருள் பெற செல்கின்றனர்.
    நன்றி

    ReplyDelete
  10. /////Blogger ஜி ஆலாசியம் said...
    தேவ கானமும் காட்சிகளும் நன்று
    தேடுவோர் மனசாட்சியில் நின்று
    தேனானவாழ்வளிக்கும் கந்தனருள் என்று
    தேரிழுக்கப்போவோம் பழனிக்கு இன்று!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    கவிதை வரிகளுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. //////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    மனிதம் வாழ வகை செய்ய வேண்டும்/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  12. /////Blogger eswari sekar said...
    vanakamsir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான கும்மி பாடல்...
    நன்றி ஐயா...//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!!

    ReplyDelete
  14. /////Blogger ponnusamy gowda said...
    வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தேனொழுகும் கானம் தந்தமைக்கு நன்றி.மகிழ்ந்தோம்.
    சனி கிழமை டாஸ்மாக் பதிவு நிறுத்தம் நன்றே.தங்களின் அறிவிப்பிற்கு நன்றி.//////

    உங்களின் புரிந்துணர்விற்கும், பின்னூடடத்திற்கும் நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  15. /////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா../////

    வருவாய்...
    அருள்வாய்!

    ReplyDelete
  16. ////Blogger சர்மா said...
    வேலன் கை வேல் பட்டால்
    புவி வெப்பொழியும்////

    உண்மைதான். அந்த நம்பிக்கையும் இறையுணர்வும் அனைவருக்கும் வேண்டும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    காவடிகள் வித்தியாசமாக உள்ளன. பாதையில் படுத்துள்ளவர்களைத் தாண்டிச் செல்வது போலத் தோன்றுகிறது.பாத யாத்திரையாக வருவது போல உள்ளது. பழனிதானே? அல்லது வேறு ஏதாவது ஸ்தலமோ?
    பாடல் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.மிக்க நன்றி ஐயா!/////

    காணொளியில் வரும் ஊருணிக் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது பழநி அல்ல என்று தெரிகிறது. திருத்தணி போன்ற வேறு ஸ்தலமாக இருக்கலாம்!
    உங்களுடைய பாராட்டுக்கள் பாடலை எழுதியவருக்கும் பாடிய பாடகிக்கும்மே உரியதாகும். நன்றி!

    ReplyDelete
  18. //////Blogger Thanjavooraan said...
    பூமி குளிர்ந்திட என்ன செய்யவேண்டும் எனும் கேள்வியை எழுப்பிவிட்டு விடை மட்டும் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்து தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் மேகராகக்குறிஞ்சி பண்ணில் ஏழு வெவ்வேறு தலங்களில் பாடியுள்ள பாடல்களை இறைவன் சந்நிதியில் அவன் பாதங்களை மனதில் கொண்டு பாடிவந்தால் நிச்சயம் மழை பொழியும், மண் செழிக்கும். இந்த ஏழு பாடல்களையும் தொகுத்து ஒரு சிறு புத்தக வடிவில் என் நண்பர் தஞ்சை த.கோ.குருநாதன் இலவச வெளியீடாக வெளியிட்டுள்ளார். சிவாலயங்களில் இந்தப் பாடல்களை பாட பலர் வாங்கிச் சென்றுள்ளனர்./////

    வானம் பொழிந்திட பூமி குளிர்ந்திட, குமரன் பேரைச் சொல்லிக் கொட்ட்டுங்கடி என்னும் பதில் பாடலில் உள்ளது கோபாலன் சார்! உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  19. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    முருகன் பாடல் இனிமை ,
    இப்பாடலோடு சேர்ந்த பண்ணும்
    கேட்போர் மனங்களையும் சதிராட செய்கிறது,காவடி சுமப்பவர் ஆடிவரும் மயில் போல அவன் அருள் பெற செல்கின்றனர்.
    நன்றி/////

    நல்லது . உங்களுடைய மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com